குற்றம் நிரூபிக்கப்பட்டால் எகிப்து முன்னாள் அதிபருக்கு தூக்கு தண்டனை கிடைக்கும்; மூத்த நீதிபதி தகவல்
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (82). இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவம் வசம் உள்ளது. இதற்கிடையே ஆட்சியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது. ஊழல் புகார் போன்றவற்றிற்காக முபாரக்கும் அவரது மகன்கள் கமால், அலா ஆகியோர் ராணுவத்தினரால் கைது செய்யப் பட்டனர்.
மாலைமலர்